பெரு வணிகன்

ஞாயிறு, 14 மார்ச், 2021

பெரு வணிகன் ஓர் அறிமுகம் 1

அனைவருக்கும் வணக்கம் 🙏





நமது வாழ்க்கையில் பெரும்பகுதி பணம் ஈட்டுவதிலேயே செலவாகின்றது.. 
 
பல நபர்களால் வாழ்க்கையை முழுவதும் அனுபவிக்க முடியாமல் போய்விடுகின்றது...

பணம் சம்பாதிக்க 
வேலை பார்ப்பது 
தொழில் செய்வது என்று இரு வேறு வழிகள், அதற்குள் பல வழிகள்.

 சிலருக்கு வாழ்க்கை முழுவதும் சிறப்பு ,
பலருக்கு வாழ்க்கை முழுவதும் வெறுப்பு,
 இந்த நிலை ஏன்?

 எண்ணியதுண்டா நீங்கள்?

எந்த வேலை என்றாலும், அந்த வேலையில் நிரந்தரம் என்று எதுவும் கிடையாது. ஒரு காலத்தில் ஒரு லட்சம் நபர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கொடுத்த
KOTAK PHOTOGRAPHY நிறுவனம் இன்று இல்லை.
 அதில் வேலை பார்த்த பல நபர்களும் இன்று வேறு வேலையில்....

 நமது கண் முன்னே பல நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருவதைப் பார்த்திருக்கிறோம்.


ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு நிறுவனங்கள் மாற்றம் அடைவதும் ஏற்றம் அடைவதும் உண்டு.
 எனவே நிரந்தர வேலை என்பது மாயமே!


என்றும் அழியாத வேலை என்றால் அது "செலவிலிருந்து வருமானம்" என்பது மட்டுமே.

 ஏனென்றால் செலவு என்பது அன்றாடம் செய்தே ஆக வேண்டிய விஷயம் அது அழியப் போவதில்லை
 எனவே ....
அதிலிருந்து வருவாய் என்பது நிரந்தர வருவாய்....

 அது போன்ற வருமானம் தரும் ஒரு நிறுவனம் எங்கேனும் உண்டா??


 இந்த கேள்விக்கு விடை

 பெரு வணிகன் 

இனி வரும் நாட்களில் இந்த வலைத்தளத்தில் நமது வியாபார தகவல்கள் உங்களை வந்தடையும் .....

பெருவணிகன் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏

G A MURTHY

Peru Vanikan Marketing Head




11 கருத்துகள்:

  1. அருமை உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நாங்கள் ஸ்ரீ கஸ்தூரி மூலிகை சாம்பிராணி திருநெல்வேலி மாவட்டம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் தொடர்பு கொள்ளவும் 9750516261

    பதிலளிநீக்கு
  3. V

    anikan work super God plus you high promence good satisfactory valuthugal vanikan

    பதிலளிநீக்கு